×

வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி

கடலூர்: வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி மாநில தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

The post வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Samarasa Suddha Sanmarka Sangams ,Vadalur ,Cuddalore ,Samarasa Sutta Sanmarka Sangams ,President ,Dr. ,Arul Nagalingam ,Salem ,Erode ,Coimbatore ,Trichy ,Tiruvarur ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்